ஆயுள் கைதி..//
நின்முகம் கண்டு
விழுந்தது நெஞ்சம்..//
அடி பாதகத்தி என்னை விழுத்தி செல்கிறாயே..//
காதலில் தேர்ச்சிப் பெற்று
ஆயுள் கைதியாக ஆனான்..//
இனி வரும் காலமெல்லாம் நீ
என் செந்தமணவளே..//
நின்முகம் கண்டு
விழுந்தது நெஞ்சம்..//
அடி பாதகத்தி என்னை விழுத்தி செல்கிறாயே..//
காதலில் தேர்ச்சிப் பெற்று
ஆயுள் கைதியாக ஆனான்..//
இனி வரும் காலமெல்லாம் நீ
என் செந்தமணவளே..//