ஆதவன் விடைபெறுமுன் நீவந்தால் நான்மகிழ்வேன்

குறையில்லா காதல் மனமும் குவிந்தயிதழ்ப் புன்சிரிப்பும்
பிறைநிலா நெற்றியில் கலைந்தாடும் பூங்குழல் சுருளுடன்
உறைவாள் கூர்மையில் பார்க்கும் ஓரவிழிப் பார்வையில்
மறையும் ஆதவன் விடைபெறுமுன் நீவந்தால் நான்மகிழ்வேன்

எழுதியவர் : கவின் சாரலன் (19-May-23, 10:29 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 35

மேலே