செல்விநீ புன்னகை செவ்விதழ் விரிய

மல்லிகைப் பந்தலில்
---மாலைத் தென்றல் வீச
அல்லிக் குளத்தில் அழகிய
---- நிலவு பொழிய
கல்லில் வடித்த சிலைபோல்
----கண்ணில் காமன்கணை
செல்விநீ புன்னகை
----செவ்விதழ் விரிய வந்தாய்

எழுதியவர் : கவின்சாரலன் (5-Jun-23, 7:47 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 29

மேலே