வாழ்க்கை
நல்ல தாய்த் தந்தையர் நல்லாசான்
எல்லாம் கிடைத்த பின்னே வாழ்வில்
எல்லாம் இன்பமயம் பேரின்பம் அதில்
தானே வந்து கூடும்
நல்ல தாய்த் தந்தையர் நல்லாசான்
எல்லாம் கிடைத்த பின்னே வாழ்வில்
எல்லாம் இன்பமயம் பேரின்பம் அதில்
தானே வந்து கூடும்