என்னுடைய கண்மணியைக் காட்டாயோ - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

269 – 276 வெண்டளை பயிலும் கலிவிருத்தம்

மாட்டாயோ, இக்காலம் வல்லோர் வலிதீர்க்க?
மீட்டாயோ, வீரம்? மெலிந்தாயோ, தோளாற்றல்?
கேட்டாயு ணர்ந்திலையோ? என்உரையும் கேளாயோ?
காட்டாயோ, என்னுடைய கண்மணியைக் காட்டாயோ? 269

- அதிகாயன் வதைப் படலம்,
யுத்த காண்டம், கம்பராமாயணம்

எழுதியவர் : வ.க.கன்னியப்பன் (8-Jul-23, 8:48 pm)
சேர்த்தது : Dr.V.K.Kanniappan
பார்வை : 31

மேலே