கற்பூர புத்தி அறியும்
குறள் வெண்பா
சூடாக கற்பூர சூடன் பற்றுமே
சூடாக்கா பற்றாக்கோல் சூட்டு
அனலில் வைக்க சூடன் தானே பற்றிக்கொள்ளும்
அனலில் வைத்து சூடாக்கா கோலும் பற்ற வைக்க உதவாது
...l
குறள் வெண்பா
சூடாக கற்பூர சூடன் பற்றுமே
சூடாக்கா பற்றாக்கோல் சூட்டு
அனலில் வைக்க சூடன் தானே பற்றிக்கொள்ளும்
அனலில் வைத்து சூடாக்கா கோலும் பற்ற வைக்க உதவாது
...l