பிறன்மனை நயவாமை - வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
வெண்டளை பயிலும் கலிவிருத்தம்
(’ய்’ இடையின ஆசு) (’த்’ ‘ச்’ வல்லின எதுகை)
ஆத்த மனையாள் அகத்தில் இருக்கவே
காத்த மனையாளைக் காமுறுங் காளையர்
காய்ச்ச பலாவின் கனியுண்ண மாட்டாமல்
ஈச்சம் பழத்துக் கிடருற்ற வாறே! 1
- முதல் தந்திரம் - 11. பிறன்மனை நயவாமை
- பத்தாம் திருமுறை, திருமூலர், திருமந்திரம்