நீதி நெறி இல்லாது வாழ நினைக்கும் சிலர்

நீதிவேண்டாம் வேத நெறிகளும் பின்னர்
மதியிலா காட்டு மனிதன்போல் என்றும்
நிலத்தில் இருந்திட சிலர்எண்ணு கின்றனரே
ஏனோ தெரியலை யே

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (14-Sep-23, 12:57 am)
பார்வை : 44

மேலே