இரவு..

சூரியன்-தந்தை,
நிலவு-தாய்...

தந்தையால் வாழ்கின்றோம்...
தாயின் மடியில் உறங்குகின்றோம்...

என்ன தான் தந்தையின் தயவில் வாழ்ந்தாலும்,
அன்னையின் பாசத்திற்காய் ஏங்குகின்றோம்:

நிலவே உன் இனிமைக்காக ஏங்குவதை போல...!

எழுதியவர் : மதன்... (16-Oct-11, 1:08 am)
சேர்த்தது : Madhankumar R
பார்வை : 287

மேலே