மாட்சிமை கெட வாழ்ந்தனரே

மாட்சிமை கெட வாழ்ந்தனரே
********
( கூவிளங்காய் நான்கு )
(ஒரேவிதமான காய்ச் சீர்கள் )

வஞ்சி விருத்தம்
*****

ஆட்சிதனைக் கைப்பிடித்து , ஆரவாரக்
காட்சிகளைக் காட்டுகின்ற கட்டமைப்போ ;
நாட்டிலுள மானிடரை நாசமாக்கி ;
மாட்சிமையின் கையொடித்து வாழ்ந்தனரே!
**************

எழுதியவர் : சக்கரைவாசன் (28-Nov-23, 9:13 am)
சேர்த்தது : சக்கரைவாசன்
பார்வை : 33

சிறந்த கவிதைகள்

மேலே