கவிதை முயற்சி

உலகில் மிகவும் அழகானது கடல் , அந்த கடலை விட அழகானது நிலா,
இரண்டும் ஒருவருக்கு ஒருவர் தன் அழகை பெருமை படுத்தி கொள்ள,
ஒரு கட்டத்தில் நிலா வென்றது தன் தன் மிகவும் அழகானவள் என்று - பின் அந்த கடலை பிம்பாகி தன் அழகை ரசித்து கொண்டு இருந்தது நிலா,
பொறாமையில் பொசுங்கி கொண்டு இருந்தது கடல்- இவ் இருவரும் வாய் பிளக்கும் அழகி அங்கு வந்தால் பௌர்ணமி நிலவு தோற்று போகும் அவள் அழகில், கடலின் அலைகள் தோற்று போகும் அவள் சிரிப்பில்.

இவ் உலகம் காணாத பேர் அழகி என்னவள்.

எழுதியவர் : ராஜேஷ் ஆறுமுக நைனார் (29-Dec-23, 1:16 am)
சேர்த்தது : Rajesh
Tanglish : kavithai muyarchi
பார்வை : 100

மேலே