கண்ணன் கீதம்- வஞ்சிப்பா

கண்ணிற்கு தெரியாமல் நீமறைந் திருந்தாலும்
காணும்பொருட் களிலெல்லாம் நீயேகாட்சி தருகின்றாய்
மலரும்மா மலர்களில் கூவும்குயிலோ சையிலே
ஆலும்மயிலா டத்திலே வளரும் வேள்வித்தீயில்
கண்விழித்திரு ந்தாலும்நீ கண்ணுறங்க கனவிலும்நீ
கண்ணாநீ யேயாதுமாய் நான்காணும் தேவு

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (29-Dec-23, 4:55 pm)
பார்வை : 38

மேலே