காதல் பறவையென் காதில் கிசுகிசுக்குது
மலர்க்கதவைத் திறக்கும்
மஞ்சளில வெய்யில்
காலைப் பொழுதில்
மௌனம் கலையும்
மலர்ப்பொழில் தென்றல்
வருகையில்
கனவைக் கலைத்து
துயிலெழுந்து வந்தாய்
காற்றில் குழலாட
காதல் பறவையென்
காதில் கிசுகிசுக்குது
பாடுபாடென்று
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
