neenga ninaivukal
உண்ணும் போதும் உறங்கும் போதும்
நினைப்பதற்கு நீ என் உறவல்ல
நீ என் உயிர் ..........
இமைகள் பிரிந்தாலும் இணைந்தாலும்
விழிக்குள் இருக்கும் கண்மணி போல்
இதயத்தின் துடிப்பாய் இருக்கும்
நீங்கா நினைவு நீ
உண்ணும் போதும் உறங்கும் போதும்
நினைப்பதற்கு நீ என் உறவல்ல
நீ என் உயிர் ..........
இமைகள் பிரிந்தாலும் இணைந்தாலும்
விழிக்குள் இருக்கும் கண்மணி போல்
இதயத்தின் துடிப்பாய் இருக்கும்
நீங்கா நினைவு நீ