திருமால் துதி ---இன்னிசை வெண்பா

தாமரைக்கண் ணாஎந்தாய் தாமோத ராகண்ணா
நாமமாயி ரத்தோனே நாரணனே நாதனே
வாமனனாய் வந்து உலகளந்த உத்தமனே
நின்தாள் சரணடைந்தேன் நான்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (5-Feb-24, 4:34 pm)
பார்வை : 51

மேலே