இளமை வாழ்வு

எண்ணும் போதினில் ஏங்கிடும் நெஞ்சமும்;
கண்கள் மின்னிடக் காட்சிகள் வந்திடும்
மண்ணில் உருண்டதை மீண்டுமே நினைத்திடும்
வண்ண வாழ்வினை வாழவே விழைந்திடும்!

எழுதியவர் : உதயநிலவன் (Dr. B. சந்திரமௌலி) (21-Mar-24, 2:37 pm)
சேர்த்தது : Dr B Chandramouli
பார்வை : 77

மேலே