யாரோ என்று சொல்லிவிடாதே

விண்ணை வான் என்பேன்
கண்ணை மீன் என்பேன்
உன்னிதழைத் தேன் என்பேன்
உன்னை எனதென்பேன்
என்னை நீ யாரென்பாய்
யாரோ என்று சொல்லிவிடாதே !

எழுதியவர் : கவின் சாரலன் (25-Mar-24, 9:28 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 61

மேலே