யாரோ என்று சொல்லிவிடாதே
விண்ணை வான் என்பேன்
கண்ணை மீன் என்பேன்
உன்னிதழைத் தேன் என்பேன்
உன்னை எனதென்பேன்
என்னை நீ யாரென்பாய்
யாரோ என்று சொல்லிவிடாதே !
விண்ணை வான் என்பேன்
கண்ணை மீன் என்பேன்
உன்னிதழைத் தேன் என்பேன்
உன்னை எனதென்பேன்
என்னை நீ யாரென்பாய்
யாரோ என்று சொல்லிவிடாதே !