இருட்டில் வந்தது யாரடா
இருட்டில் வந்தது யாரடா தம்பி?
@@@@@@@
அண்ணே, அண்ணே.....
@@@@#
எனீனடா "அண்ணே, அண்ணே"?
@@####
ஐநூறு, ஐநூறு.....
@@@@@
என்னடா ஐநூறு?
@@@@@@@
ஐநூறு ரூபாய்.
@@@#@##
ஐநூறு ரூபாயா?
@@@####
யாருடா கொடுத்தாங்க? யாராவது
கட்சியைச் சேர்ந்தவனா?
@@@@@@@
இல்லண்ணே உனக்குத் தெரியாம என்
நண்பன் ஒருத்தனுக்கு ஐநூறு ரூபாய்
கடன் கொடுத்திருந்தேன். அவந்தான்
இருட்டில முகக்கவசம் அணிஞ்சிட்டு வந்து
அந்த ஐநூறு ரூபாயைக் கொடுத்துட்டுப்
போறான்.
@@@@##
அதுக்கு எதுக்குடா இந்தத் திருட்டுத்தனம்?
@@@@@@@
உங்களுக்குப் பயந்துட்டு தான்.