மாலவன் தாளே கதி
நாள் என்ன செய்யும் கொடுங் கோள்தானும்
மாலவா மாதவா கண்ணா நின்தாள்
கதி என்று நான் என்றும் இருந்திடவே
இதுவே என் சரணாகதி
நாள் என்ன செய்யும் கொடுங் கோள்தானும்
மாலவா மாதவா கண்ணா நின்தாள்
கதி என்று நான் என்றும் இருந்திடவே
இதுவே என் சரணாகதி