மாலவன் தாளே கதி

நாள் என்ன செய்யும் கொடுங் கோள்தானும்
மாலவா மாதவா கண்ணா நின்தாள்
கதி என்று நான் என்றும் இருந்திடவே
இதுவே என் சரணாகதி

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (21-Apr-24, 11:59 am)
பார்வை : 124

மேலே