கன்னத்தில் முத்தம்

கண்களில் காதல்
கன்னத்தில் முத்தம்
கட்டிலில் சுகமென
கட்டியவள் காதலுடன்
காலமெல்லாம் கரம்பிடித்திருக்க
வாலிபம் கடந்துவிட்டும்
வயாகரா துணையின்றி
நயாகரா நீர்வீழிச்சிபோல்
காமம் பெருக்கெடுத்து
கணநொடி இடைவெளியிலும்
கனவில் கலவி உறவாடிட
காகிதங்கள் இரையாகின்றன
காமத்தீயில் கவிதை படைத்திட !!!

- குட்டி

எழுதியவர் : காமம் (9-May-24, 8:25 pm)
சேர்த்தது : jairam811
Tanglish : kannathil mutham
பார்வை : 70

சிறந்த கவிதைகள்

மேலே