தூவானம்

சாரல் பட்டதுமே
மரக்கிளை சிரிக்கிறது/
நீர்நிலை உயர்ந்ததுமே
நிலமெல்லாம் மணக்கிறது/
வறண்ட காற்றும்
தென்றலாய் தடவுகின்றது /
வளர்ந்த வேளாண்மையும்
நிமிர்ந்து நிக்கின்றது/
வானம் அழுதாலே
வனமெல்லாம் மகிழ்கின்றது /
நிறுத்தாமல்
இசையயெழுப்புகின்றதே
கூரைவீட்டில் தூவானம் /

எழுதியவர் : ஆர் எஸ் கலா (7-Jun-24, 7:09 pm)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 25

மேலே