தனிமையில் அலற்றும் அவள்
மாலைக் கழிந்து இரவும் வந்தது
பலாமரம் நாடி வௌவாலும் போக
சேலத்து மாம்பழம் போல் சிவந்து
உனக்காக காத்து நிற்கும் என்னை
என்னவா இன்னும் நாடி வாராததேனோ