எழிலவள்

எளிதென நினைத்து
கவிதனை வரைந்தேன் /
எழிலவள் விழிதனை
வர்ணிக்க முயற்றேன்/

கனிவாகச் சிரித்தவள்
புளியென முகம் சுழித்தாள்/
மரவு வார்த்தையில்
மறைவாக பொருள்/
கூறுவாயோ என
வினா தொடுத்தாள் /

தடுமாறிப் போனது
படுபாவியென் மனம் /
காரணம் தான் என்ன
மரவறியா மகா கவி நான்/

எழுதியவர் : ஆர் எஸ் கலா (8-Jun-24, 8:57 am)
சேர்த்தது : ஆர் எஸ் கலா
பார்வை : 74

மேலே