சொன்னது அவள்தானா
காதோரம் சூடிய பிங்ரோஜா என்னிடம்
காதல் கவிதையைச் சொல்லுது மௌனமாய்
தென்றலே நீஅவளி டம்சென்று கேட்டுவா
சொன்னதவள் தானாசெல் கேள்
காதோரம் சூடிய பிங்ரோஜா என்னிடம்
காதல் கவிதையைச் சொல்லுது மௌனமாய்
தென்றலே நீஅவளி டம்சென்று கேட்டுவா
சொன்னதவள் தானாசெல் கேள்