அனாதையாக

வலிகள் மட்டும் தான் வாழ்க்கை,
என்றிருந்த எனக்கு,
இப்போது வழிகளே இல்லை என்றாகிவிட்டது..... ஆற்றிட....! தேற்றிட.....!
அன்னையும் இல்லை,
அவளாய் இருப்பேன் என்றவளும் இல்லை,
இப்போது என் மனநிலை மட்டுமே......
அனாதையாக நிற்கிறது....!

வேல் முனியசாமி....

எழுதியவர் : வேல் முனியசாமி (23-Jun-24, 12:59 pm)
சேர்த்தது : வேல் முனியசாமி
Tanglish : anaathaiyaaga
பார்வை : 92

மேலே