தவம் செய் பாவங்களை வதம் செய்

தினமும் விடிகாலையில் எழுந்து மனமுவந்து செய்திடு தவம்
உன்னுடைய களங்கங்கள் அனைத்தையும் செய்திடு வதம்
ஒரு நாள் உணர்வாய் மனதை ஒருநிலை படுத்தும் விதம்
பிறகு ஒரு நாள் நீ நிச்சயமாக அடிப்பாய் ஆன்மீகத்தில் சதம்

ஜாய்ராம்

எழுதியவர் : ராமசுப்பிரமணியன் (22-Jul-24, 9:15 am)
சேர்த்தது : Ramasubramanian
பார்வை : 27

சிறந்த கவிதைகள்

மேலே