தேனெழுதும் பூக்களின் செவ்விதழ்த் தோட்டத்தில்

நாளெழுதும் பொற்கவிதை நற்கதிர் செவ்வெண்பா
கோளெழுதும் பேரொளிக் காவியம் வானியல்பா
தேனெழுதும் பூக்களின் செவ்விதழ்த் தோட்டத்தில்
நானெழுதும் நற்றேன்பா நீ

எழுதியவர் : கவின் சாரலன் (10-Aug-24, 8:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 36

மேலே