மேகமெனும் ராகத்தின் மெல்லிசைச் சாரல்நீ

ராகமெனும் பூவனப்பே ரானந்த பைரவிநீ
மேகமெனும் ராகத்தின் மெல்லிசைச் சாரல்நீ
வீணையின் நாதம் விழியின் சலனமோ
நாணமோபே சாதமௌ னம்

எழுதியவர் : கவின் சாரலன் (18-Aug-24, 7:13 pm)
பார்வை : 46

மேலே