இறைவனைப் போற்றிப் பாட மறந்த மனிதர்

நம்மைப் படைத்தான்
நமக்கு வாய் தந்தான்
வாய்க்குள் நாவிரண்டும் வைத்து
பற்களும் வைத்தான் பேச வைத்தான்
ஆனால் பேசும் நாமோ இறைவன்
பெயரைப் போற்றிப் பாட
சிந்திப்பதே இல்லையே அந்தோ
என்ன பரிதாபம் இது

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசுதேவன் (15-Sep-24, 3:01 pm)
பார்வை : 15

மேலே