தேவதையைச் சிற்பி பளிங்கால் வடித்தானோ

பூவிதழில் புன்னகை புத்தகம் ஏந்திவரும்
தேவதையைச் சிற்பி பளிங்கால் வடித்தானோ
கோவிலின் கோபுர சிற்பமும் தோற்குவுன்முன்
பாவெழுத வோதமிழ்த்தேன் கொண்டு

எழுதியவர் : கவின் சாரலன் (29-Sep-24, 9:55 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 7

மேலே