கேட்டதும் கேட்காததும்

கேட்டதும்
கேட்காததும்.

"ஆலும் வேலும்
பல்லுக்கு உறுதி"
.......இது கேட்டது.
"ஆணவமும்
கோபமும்
அழிவுக்கு உறுதி"
.........இது கேட்காதது.

சண்டியூர் பாலன்

எழுதியவர் : சண்டியூர் பாலன் (17-Oct-24, 8:17 am)
சேர்த்தது : இ க ஜெயபாலன்
பார்வை : 9

மேலே