வரம்

கடவுள்
என் முன் தோன்றி
என்ன வரம் வேண்டும்
என கேட்டால்
மரணமே இல்லாத உலகம்
வேண்டும் என்பேன்
ஏனென்றால்
பிரியமானவர்களின்
இழப்புக்களை
தாங்கும் வலிமை என்னிடம்
இல்லாததால்.......
கடவுள்
என் முன் தோன்றி
என்ன வரம் வேண்டும்
என கேட்டால்
மரணமே இல்லாத உலகம்
வேண்டும் என்பேன்
ஏனென்றால்
பிரியமானவர்களின்
இழப்புக்களை
தாங்கும் வலிமை என்னிடம்
இல்லாததால்.......