சிரிச்சு சிதைச்சே..


காதலினால் ...என்னை.. .நீ..

மனசை நெரிச்சே...
சிரிச்சு சிதைச்சே..
சிதைச்சு உறிஞ்சே..
உறிஞ்சு உமிழ்ந்தே...


உன்னாலே ....நான்...

சிரிச்சு நடிச்சேன்.. ....
கவிதை கதைச்சேன்..
கனவில் சிரிச்சேன்......
ஏங்கி தவிச்சேன்...
அழுது துடிச்சேன்.....

எழுதியவர் : கலிபா sahib (25-Oct-11, 5:04 pm)
பார்வை : 489

மேலே