En Rojaave...

என் ரோஜாவே...

அனைத்து ரோஜாக்களும்
விழித்துக்கொண்டன...

என் இனியவளே,
"நீ மட்டும் ஏன்
இன்னும் போர்வைக்குள்../"

எழுதியவர் : Sureka (13-Aug-10, 11:32 am)
சேர்த்தது : RENUrenu
பார்வை : 370

மேலே