படிக்காதவன்

மை கொண்டு எழுதியதில்லை நான்

என் தலைஎழுத்தை

வறு"மை" கொண்டு இறைவன் எழுதிவிட்டதால்

எழுதியவர் : வில்சன் (19-Nov-11, 10:48 pm)
பார்வை : 321

சிறந்த கவிதைகள்

மேலே