"நான் கண்ட தெய்வம்"


தெய்வம் நேரில் வராது
மனித உருவில் தான் வருமென்றார்கள்,

உண்மை தான்....
நான் பார்த்தேன் அந்த தெய்வத்தை....

{ஐயா "சாமி" தர்மம் பண்ணுங்க}

கடவுள் வேடத்தில்
பிச்சை கேட்கும் அனாதை சிறுவன்......

எழுதியவர் : நா.சதிஷ்குமார் (23-Nov-11, 4:08 pm)
பார்வை : 324

மேலே