வேண்டும் மதிநிலா ...

மழலையாகி கேட்டேன்
ஆறுதல் கவிதை ...
கொடுத்தாய் மழலை என நினைத்தே ...
கிடைத்தது போதும் என நினைக்காமல்
மீண்டும் அழுகிறது ஆசை எனும் குழந்தை !
கண்டிப்பாய் வேண்டும் !
அதன் அடுத்த ஆசையை தீர்க்க
வரும் மதிநிலா ...
இல்லையேல் அடுத்த ஆறுதல் கொடுக்க
வரும் மதிநிலா ...

நான் மகுனன் ...

எழுதியவர் : நான் மகுனன் ... (25-Nov-11, 12:40 pm)
பார்வை : 235

சிறந்த கவிதைகள்

மேலே