கண்ணாம்பூச்சி

காதலால்
கண்ணை
கட்டிவிட்டு
ஒளிந்துகொண்டாய்.
திறந்து
பார்த்தபோது
கல்யாணம்
உனக்கு.......
நனைந்து
போன
காதலை
கட்டிக்கொண்டு
கண்ணாம்பூச்சி
வாழ்க்கையில்
கரைந்து
போனேன்.

எழுதியவர் : அன்புடன் கார்த்திக் (18-Aug-10, 2:31 pm)
பார்வை : 361

மேலே