சாவி

இரும்பால் ஆன இதயத்தை
காந்த கண்ணாலல்லவா திறக்கிறான்!!
திறந்தால் தெரிந்து விடுமே
உள்ளே இருப்பது அவனென்று
அவனால் முடியவிட்டாலும்
வெட்கம் கெட்ட மனது
கள்ள சாவி குடுக்கிறது

எழுதியவர் : உமா raj (6-Dec-11, 6:05 pm)
சேர்த்தது : umaraj
பார்வை : 246

மேலே