விடை தேடி அலைகின்றேன்

கண்ணீருக்குச் சொந்தம் இன்று நான்.
கரை கண்டு முடிப்பேனோ என்றும் நான்.
என் வாழ்வில் வந்த துன்பம்
சொந்த வாழ்க்கையில் இடையூர் ஆகுமோ...
விடை தேடி அலைகின்றேன்
விடிவொன்று கிடைக்குமோ....!

எழுதியவர் : Geethalakshmi (3-Dec-09, 9:18 pm)
சேர்த்தது : கீத்ஸ்
பார்வை : 1352

மேலே