நன்மதி வெண்பா - நூல் - பாடல் 57
எம்.ஆர்.ஸ்ரீநிவாசய்யங்கார் இயற்றிய
நன்மதி வெண்பா
இந்நூல் சுமதி சதகம் என்ற தெலுங்கு நீதிநூலின் தமிழ் மொழிபெயர்ப்பு ஆகும்
நூல்
நேரிசை வெண்பா
வன்புறங்கூற் றாலுய்யும் வஞ்சகர்சொற் கேட்டரசன்
மன்பதைக்கின் னாவியற்றல் வண்மையொடு - பொன்பொழிந்து
மட்டலருங் கற்பகத்தை வன்னியிற்றீய்க் குங்கரிக்கா
வெட்டலென நன்மதியே விள்! 57