என்ன தோழியின் பிரிவில்
நீ என்னுடன் இருக்கும்போது நான் மற்றவர்களை உதாசினப் படுத்துகிறேன் ....!
அதனால் தானோ என்னவோ...,
நீ என்னை விட்டு பிரிந்திருக்கும் ஒவ்வொரு நொடியும் தனிமை என்னை சுட்டெரிகிறது.....
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
