காலம் செய்த மாற்றம்
காலம் செய்த மாற்றம் .......
கோடி உயிர்கள் விதைகளாய் புதைந்து
பாடுபட்டு கிடைத்த சுதந்திரத்தில்
வேற்றுமை கலந்துவிட்டது
மேலவர்களுக்கு உள்ள சுதந்திரம்
கீழவர்களுக்கு இல்லை
நாய்களுக்கு இருக்கும் நன்றி
மனிதர்களிடம் இருப்பது குறைவு
யாரை பிழை கூறுவது ?
காலம் மாறிவிட்டது , மனிதரையும்
மாற்றிவிட்டது ...........