வாழவிடு
வந்தாரை வாழவைக்கும் தமிழகமே !!!
இனியாவது
தமிழ் மண்ணோரை
வாழவிடு !!!
தமிழ் உணர்வோரை
உய்ரவிடு !!!
நாம் இரக்கப்பட்டு இரக்கப்பட்டு
இழந்தது போதும் !!!
இனியாவது
இருளில் இருந்து அகண்டிறிடுவோம்!!!
புது
விடியலை நோக்கி
புறப்புடுவோம் !!!!!!!