வாழவிடு

வந்தாரை வாழவைக்கும் தமிழகமே !!!
இனியாவது
தமிழ் மண்ணோரை
வாழவிடு !!!
தமிழ் உணர்வோரை
உய்ரவிடு !!!

நாம் இரக்கப்பட்டு இரக்கப்பட்டு
இழந்தது போதும் !!!
இனியாவது
இருளில் இருந்து அகண்டிறிடுவோம்!!!
புது
விடியலை நோக்கி
புறப்புடுவோம் !!!!!!!

எழுதியவர் : பா.கபிலன் (18-Dec-11, 8:23 am)
சேர்த்தது : kabilan
பார்வை : 364

சிறந்த கவிதைகள்

மேலே