தமிழா எப்போது நீ திருந்துவாய் ?
தமிழனிடம் சென்றே
சுத்தத் தமிழ் எங்கே என விசாரித்தேன்..!
பூக்கள் என்ற சிறையில்
பூட்டி வைத்து விட்டேன் என்றான்..
தேன் என்று சொல்லத் தெரியாமல்
ஹனி என்றான் கருமம் பிடித்தவன் !
தமிழனிடம் சென்றே
சுத்தத் தமிழ் எங்கே என விசாரித்தேன்..!
பூக்கள் என்ற சிறையில்
பூட்டி வைத்து விட்டேன் என்றான்..
தேன் என்று சொல்லத் தெரியாமல்
ஹனி என்றான் கருமம் பிடித்தவன் !