தமிழா எப்போது நீ திருந்துவாய் ?

தமிழனிடம் சென்றே
சுத்தத் தமிழ் எங்கே என விசாரித்தேன்..!
பூக்கள் என்ற சிறையில்
பூட்டி வைத்து விட்டேன் என்றான்..
தேன் என்று சொல்லத் தெரியாமல்
ஹனி என்றான் கருமம் பிடித்தவன் !

எழுதியவர் : (17-Dec-11, 12:25 pm)
பார்வை : 328

மேலே