kabilan - சுயவிவரம்

(Profile)



எழுத்தாளர்
இயற்பெயர்:  kabilan
இடம்:  மதுரை
பிறந்த தேதி :  21-Jun-1992
பாலினம் :  ஆண்
சேர்ந்த நாள்:  04-Jun-2011
பார்த்தவர்கள்:  357
புள்ளி:  26

என்னைப் பற்றி...

எனக்கு தமிழ் மொழி மீது மிகுந்த ஆர்வம் உண்டு , என் தந்தை ஒரு தமிழ் அறிஞர் ,என் பெரியப்பா ஒரு தமிழ் கவிஞர் ,பெயர் (பொற்கை பாண்டியன் ) பல கவிதை தொகுப்புகளை எழுதியுள்ளார் .அவர்கள் வழியில் எனக்கும் ஆர்வம் உள்ளது ........!

என் படைப்புகள்
kabilan செய்திகள்
kabilan - kabilan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
09-Feb-2016 8:38 pm

சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர்

வங்கம் வரையிலும் வென்றனர் - என்றாலும்

சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை

பாண்டிய மன்னர்கள் வாழி ...!!!!


குறிப்பு : பிழை இருப்பின் மன்னிக்கவும்

மேலும்

உங்கள் கருத்து என் முயற்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது..@Dr.V.K.கன்னியப்பன் !!! 10-Feb-2016 7:26 pm
உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ...!!!! @Dr.V.K.Kanniappan 10-Feb-2016 7:20 pm
வரட்டும் என்று தவறுதலாகப் பதிவாகியது; வரும் என்று வாசிக்கவும். 10-Feb-2016 9:53 am
நல்ல முயற்சி, கபிலன். பெரும்பகுதி இலக்கணப்படி சரியே, ஈற்றடி ஈற்றுச்சீர் மட்டும் போற்று என்று மாற்றினால் சரியாகும். நாள், மலர், காசு, பிறப்பு என்பதில் போற்று - காசு என்ற வாய்பாடில் வரட்டும். கா / சு என்பது நேரசை நேரசை என்றும் சு என்பது நேரசை என்பதோடு உகரமாயும் அமைகிறது. போற் று - என்பதும் அப்படியே. வென்றனர் - என்றாலும் என்ற இடத்தில் கோடிட்டுக் காட்ட வேண்டியது இல்லை. நேரிசை வெண்பாவில் மட்டுமே கோடிட்டுக் காட்ட வேண்டும். சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர் வங்கம் வரையிலும் வென்றனர் என்றாலும் சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை பாண்டிய மன்னர்கள் போற்று. இது பலவிகற்ப இன்னிசை வெண்பாவாகும். சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர் வங்கம் வரையிலும் வென்றனர் - என்றாலும் சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை பாண்டிய மன்னர்கள் வாழி. - வெண்டுறை எனப்படும். இரண்டு பாடலையும் avalokitam என்ற தளத்தில் பதிவு செய்து ஆராய்ந்து பார்க்கலாம். 10-Feb-2016 9:49 am
kabilan - படைப்பு (public) அளித்துள்ளார்
09-Feb-2016 8:38 pm

சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர்

வங்கம் வரையிலும் வென்றனர் - என்றாலும்

சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை

பாண்டிய மன்னர்கள் வாழி ...!!!!


குறிப்பு : பிழை இருப்பின் மன்னிக்கவும்

மேலும்

உங்கள் கருத்து என் முயற்ச்சிக்கு ஊக்கம் அளிக்கிறது..@Dr.V.K.கன்னியப்பன் !!! 10-Feb-2016 7:26 pm
உங்கள் விரிவான கருத்துக்கு மிக்க நன்றி ...!!!! @Dr.V.K.Kanniappan 10-Feb-2016 7:20 pm
வரட்டும் என்று தவறுதலாகப் பதிவாகியது; வரும் என்று வாசிக்கவும். 10-Feb-2016 9:53 am
நல்ல முயற்சி, கபிலன். பெரும்பகுதி இலக்கணப்படி சரியே, ஈற்றடி ஈற்றுச்சீர் மட்டும் போற்று என்று மாற்றினால் சரியாகும். நாள், மலர், காசு, பிறப்பு என்பதில் போற்று - காசு என்ற வாய்பாடில் வரட்டும். கா / சு என்பது நேரசை நேரசை என்றும் சு என்பது நேரசை என்பதோடு உகரமாயும் அமைகிறது. போற் று - என்பதும் அப்படியே. வென்றனர் - என்றாலும் என்ற இடத்தில் கோடிட்டுக் காட்ட வேண்டியது இல்லை. நேரிசை வெண்பாவில் மட்டுமே கோடிட்டுக் காட்ட வேண்டும். சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர் வங்கம் வரையிலும் வென்றனர் என்றாலும் சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை பாண்டிய மன்னர்கள் போற்று. இது பலவிகற்ப இன்னிசை வெண்பாவாகும். சுங்கம் விதித்து வதைத்தவர் ஆண்டனர் வங்கம் வரையிலும் வென்றனர் - என்றாலும் சங்கம் வளர்த்த மதுரையாண்ட தென்திசை பாண்டிய மன்னர்கள் வாழி. - வெண்டுறை எனப்படும். இரண்டு பாடலையும் avalokitam என்ற தளத்தில் பதிவு செய்து ஆராய்ந்து பார்க்கலாம். 10-Feb-2016 9:49 am
kabilan - kabilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2014 10:14 am

அன்று
குடவோலை முறைப்படி
மலர்ந்தது
ஜனநாயகம் -##பொற்காலம்##

இன்று
குவாட்டற்கும் , பிரியாணிக்கும்
விலை போகுது
ஜனநாயகம் - ##முத்திப்போச்சு கலிகாலம்##

மேலும்

நன்றி அன்பர்களே ...!!! 04-Jun-2014 3:59 pm
சூப்பர் ஸ்டாங்க் அரசியல் கவிதை. மு.மேத்தா அரசியல் கவிதைகள் இப்படித்தான் இருக்கும். 04-Jun-2014 3:55 pm
நல்லா சொன்னீங்க சார் ! 04-Jun-2014 3:10 pm
உண்மை அருமை 04-Jun-2014 12:54 pm
kabilan - kabilan அளித்த படைப்பை (public) பகிர்ந்துள்ளார்
04-Jun-2011 4:41 pm

ஆயிரம் திருவிழா வந்தால் கூட ,
பொங்கல் திருவிழா போல் வருமா ! - நம்

தமிழர் திருநாள் தள்ளி விட்டு ,
மாற்றான் திருவிழா முதல் இடமா ?

ஆறு மாதம் பட்ட உழைப்பால் ,
நெல்லுப் பயிர் விளைகிறது -அட

ஆயிரம் தடவை பிறந்தது போல ,
மகிழ்ச்சி தன்னை தருகிறது !

மேலும்

kabilan - kabilan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2014 10:14 am

அன்று
குடவோலை முறைப்படி
மலர்ந்தது
ஜனநாயகம் -##பொற்காலம்##

இன்று
குவாட்டற்கும் , பிரியாணிக்கும்
விலை போகுது
ஜனநாயகம் - ##முத்திப்போச்சு கலிகாலம்##

மேலும்

நன்றி அன்பர்களே ...!!! 04-Jun-2014 3:59 pm
சூப்பர் ஸ்டாங்க் அரசியல் கவிதை. மு.மேத்தா அரசியல் கவிதைகள் இப்படித்தான் இருக்கும். 04-Jun-2014 3:55 pm
நல்லா சொன்னீங்க சார் ! 04-Jun-2014 3:10 pm
உண்மை அருமை 04-Jun-2014 12:54 pm
kabilan - கோ.கணபதி அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
04-Jun-2014 9:50 am

தாயிழந்து வாழும் சிலர்
நாய் வளர்த்து வாழ்ந்திடுவார்
தாய் காட்டும் பரிவுதனை
நாய் காட்டும் என்பதனால்.

வட்டிலிலே வச்ச சோறை
வயிரு முட்ட உண்டதற்கு
உயிரோடு வாழும் வரை
மறவாமல் நன்றி காட்டும்

படித்து வாழும் மாந்தர்
வளர்த்த நாயைக் கற்பதில்லை
கல்வி பயிலாத நாயோ
வளர்ப்பவனைப் படித்திருக்கும்

வளர்த்தவர் இறந்துவிட
வளர்த்தத் தீயில் முடிந்துவிட
நாயின் முகம் வாடிவிட
படுத்தது இடுகாட்டில் தனியாக.

தெரிந்தவர் அழைத்தபோதும்
படுத்தபடி போக மறுத்து
கொடுத்த உணவை வெறுத்து
தன்னுயிரைத் தாரை வார்த்தது.

நன்றிக் கடனாக
தன்னுயிர் தந்த நாய்போல
தரணியில் மனிதனுண்டோ?
நன்றி மறவாமலிருக்க
நாமென்ன நாய

மேலும்

உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 13-Jun-2014 9:19 am
அருமை 11-Jun-2014 12:59 pm
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 05-Jun-2014 8:48 am
உங்கள் வருகைக்கும், கருத்துக்கும் எனது மனமார்ந்த நன்றி. 05-Jun-2014 8:47 am
kabilan - படைப்பு (public) அளித்துள்ளார்
04-Jun-2014 10:14 am

அன்று
குடவோலை முறைப்படி
மலர்ந்தது
ஜனநாயகம் -##பொற்காலம்##

இன்று
குவாட்டற்கும் , பிரியாணிக்கும்
விலை போகுது
ஜனநாயகம் - ##முத்திப்போச்சு கலிகாலம்##

மேலும்

நன்றி அன்பர்களே ...!!! 04-Jun-2014 3:59 pm
சூப்பர் ஸ்டாங்க் அரசியல் கவிதை. மு.மேத்தா அரசியல் கவிதைகள் இப்படித்தான் இருக்கும். 04-Jun-2014 3:55 pm
நல்லா சொன்னீங்க சார் ! 04-Jun-2014 3:10 pm
உண்மை அருமை 04-Jun-2014 12:54 pm
kabilan - kabilan அளித்த படைப்பில் (public) கருத்து அளித்துள்ளார்
13-May-2014 1:35 pm

கார்த்திகை மாசம்
பெய்த
மழையில
கம்மா நெறஞ்சு
தளும்பும்
வேலையில
மக்க மனசு
குளுரும்
பாரு
அதுக்கு
ஈடு இணை வேற ஏது ?


கிழக்கு வானம்
சிவக்க வில்ல
சேவ கூட
கூவ வில்ல
வயக்காட்டு
உழவு மாட்டின்
சத்தம் மட்டும்
கேட்ட போதும்
மலரை மொய்க்கும் வண்டு போல
வயலை மொய்க்கும் மக்க கூட்டம் ..!!!!

பம்பு செட்டு
தண்ணி இறைக்கும்
தண்ணி பாம்பும் செத்து மிதக்கும்
வாய்க்கால் வழியா
பாயும் தண்ணி
வரப்பு வழியா
பயிற நனைக்கும்
தெரிய தனமா கால வச்சா
கெண்ட மீனு நறுக்க கடிக்கும் ...!!!

உச்சி வெயிலு அடிக்கும் போது
கஞ்சி குடிக்க ஏற்ற பொழுது
கிணத்து பக்கம் இருக்கும் மரம் தான்
இற

மேலும்

நன்றி நண்பரே ,!!! 17-May-2014 8:00 pm
மிக அருமை வாழ்த்துக்கள் 13-May-2014 2:51 pm
kabilan - படைப்பு (public) அளித்துள்ளார்
13-May-2014 1:35 pm

கார்த்திகை மாசம்
பெய்த
மழையில
கம்மா நெறஞ்சு
தளும்பும்
வேலையில
மக்க மனசு
குளுரும்
பாரு
அதுக்கு
ஈடு இணை வேற ஏது ?


கிழக்கு வானம்
சிவக்க வில்ல
சேவ கூட
கூவ வில்ல
வயக்காட்டு
உழவு மாட்டின்
சத்தம் மட்டும்
கேட்ட போதும்
மலரை மொய்க்கும் வண்டு போல
வயலை மொய்க்கும் மக்க கூட்டம் ..!!!!

பம்பு செட்டு
தண்ணி இறைக்கும்
தண்ணி பாம்பும் செத்து மிதக்கும்
வாய்க்கால் வழியா
பாயும் தண்ணி
வரப்பு வழியா
பயிற நனைக்கும்
தெரிய தனமா கால வச்சா
கெண்ட மீனு நறுக்க கடிக்கும் ...!!!

உச்சி வெயிலு அடிக்கும் போது
கஞ்சி குடிக்க ஏற்ற பொழுது
கிணத்து பக்கம் இருக்கும் மரம் தான்
இற

மேலும்

நன்றி நண்பரே ,!!! 17-May-2014 8:00 pm
மிக அருமை வாழ்த்துக்கள் 13-May-2014 2:51 pm
மேலும்...
கருத்துகள்

நண்பர்கள் (13)

பானுஜெகதீஷ்

பானுஜெகதீஷ்

கன்யாகுமரி
v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

v.visayarajah [மட்டு நகர் இளையதாரகை ]

மயிலம்பாவெளி ,மட்டக்களப்
வெள்ளூர் ராஜா

வெள்ளூர் ராஜா

விருதுநகர் (மா) வெள்ளூர்
user photo

erodeirraivan

ஈரோடு

இவர் பின்தொடர்பவர்கள் (13)

user photo

muthunaadan

maduarai
user photo

user photo

erodeirraivan

ஈரோடு

இவரை பின்தொடர்பவர்கள் (13)

மேலே