உணர்வின் வெளிப்பாடு..,
உணர்வின் வெளிப்பாடுகள்
கவிதை...,
இயற்கையின் ரசனைகளின்
வெளிப்பாடு...,
கவிதையும்,காதலும் ஒன்றுதான்
பொய்சொல்லும் - புதுமையாய்,
இன்று மலர்ந்த மலராக
எனது கவிதை-அதில்
மணமாக காதல்...,
உயிர் உடலில் மட்டுமல்ல -என்
படைப்பிலும் ஒளிந்து வருகிறது.....,