செய்வாயா

உயிர் இல்லாத சிலையாய் இருந்தேன் நான் ,,,
உயிர் உள்ள ஓவியமாய் மாற்றினாய் நீ,,,,
கனவிலும் கவிதை சொன்னதில்லை நான்,,,,,,
கவிஞ்சனாக மாற்றிவிட்டாய் நீ ,,,,,
காதலுக்கும் கவிதைக்கும் என்ன உறவென்று தேடினேன் நான்,,,,,
காதலின் வெளிப்பாடு கவிதை என்று புரிய வைத்தது நீ ,,,
என் இதயத்திற்கு புரிய வைத்து விடு,,,,,
நான் உனக்கு இல்லை என்று ,,,,,,,,,:(

எழுதியவர் : kaliugarajan (6-Jan-12, 8:04 pm)
பார்வை : 227

மேலே