பதில் சொல்லி விட்டு போ...

உன்னை தேடி வாடும்
விழிகளுக்கு எப்படி சொல்லுவேன்
நீ விடை பெறுகிறாய் என்று
உன்னை நாடி வாழும்
உயிருக்கு எப்படி உணர்த்துவேன்
நீ என்னை பிரிகிறாய் என்று
பதில் சொல்லி விட்டு போ...
உன்னை தேடி வாடும்
விழிகளுக்கு எப்படி சொல்லுவேன்
நீ விடை பெறுகிறாய் என்று
உன்னை நாடி வாழும்
உயிருக்கு எப்படி உணர்த்துவேன்
நீ என்னை பிரிகிறாய் என்று
பதில் சொல்லி விட்டு போ...