இனியவை பத்து

கொஞ்சும் தமிழ்
குழந்தையின் மழலை
பொங்கும் பூம்புனல்
மங்கும் நிலவொளி
எங்கும் இன்னிசை
மரத்தில் பூந்தளிர்
மனத்தில புத்தொளி
குளிரும் காற்று
ஒளிரும் தீபம்
மலரும் நினைவுகள்
தொடரும் கனவுகள்

எழுதியவர் : கார்த்திகேயன் (13-Jan-12, 6:29 pm)
பார்வை : 301

மேலே